Sunday, December 5, 2010

ஆசைப்படுகிறது மனது
அச்சப்படுகின்றன கால்கள்   
பசைப்புல்வெளியில் நடக்க.



மரங்கொத்திக்குத் தெரியுமா
மரத்தின்
உயிர் வலி?


பசி
பொது
உணவு?

1 comment:

  1. /...பசி
    பொது
    உணவு?../
    கோபம் நிறைந்த வார்த்தைகள்... வாழ்த்துக்கள் கவியே

    ReplyDelete